உணவு சாப்பிட்ட பிறகு ஐந்து நிமிடங்களுக்கு நடைபயிற்சி செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். இதற்காக மட்டுமல்ல நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, எடை இழப்புக்கு உதவுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது, மூட்டுகளை பாதுகாக்கிறது. மேலும் இது புற்று நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.