கௌதம புத்தர் நம்முடைய நாட்டிலே தோன்றி, உலகப் புகழ்பெற்ற ஒரு பெரிய மதத்தை அமைத்து இறவாப் புகழ்பெற்ற கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிவது எல்லோருக்கும் பயனளிக்கும். பௌத்த மதத்தின் மரபின்படி இந்நூல் புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் எடுத்துரைக்கின்றது.