கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டமும் திட்ட மேலாண்மையில் முதுநிலைப்பட்டமும் பெற்று, மென்பொருள் வல்லுனராகப் பணிபுரிந்துவருகிறார். சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, பல நாடுகளின் அரசியல் சூழல் குறித்து இணையத்திலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.