பால் வண்ண நிலவொளியில் குதித்துக்கிடக்கும் ஒரு நிசப்த இரவு தான் இந்த கதையின் துவக்கப் புள்ளி இந்த இரவு ஒரு அட்டகாசமான, அற்புதமான, அசத்தியமான ஆராவாரமான அடைங்கப்ப ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டிவுள்ளது என்பது கதாசிரியருக்கும் ஒரு குட்டிப் பொட்டலத்தை சுமந்து செல்லும் வெள்ளை நாரைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.