இந்த இரவு, பொதுப் பார்வையின் அபத்தங்களாகக் கருகுவதைப் பற்றிக் கண்ணம்மாவுக்கு எந்த ஏற்பாடுகளும் இந்த இரவில் நடப்பதற்கில்லை. காமத்தின் உச்சத்தை… அதன் எச்சத்தை… இயற்கையாக நிகழவிடும் எந்த சந்தர்ப்பமுமின்றி அதை மருத்துவமாக எடுத்துக்கொண்டதே தெய்வீகம்தான் என்ற செருக்கு கண்ணம்மாவிடம் இருந்தது.