உலகில் ஒவ்வொரு மனிதனுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் பல்வேறு விதமான ரேகைகள் காட்சி தருகின்றன என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். இந்த கை ரேகைகள் ஒவ்வொரு மனிதனுடைய மன உணர்வுகள்,இயல்பு நிலைகள்,குணச்சித்திரங்கள் மற்றும் வாழ்க்கை நிலைகளைத் தெளிவாக உணர்த்தும் குறிகளாக அமைந்து உள்ளன.