ஜங்கிள் புக் கதை – ஒரு காட்டுக்குள்ள மௌக்லினு ஒரு குட்டி பையன் இருந்தான். அவன ஒரு ஓநாய் கூட்டம் வளத்துக்கிட்டு வந்துச்சு அந்த ஓநாய் கூட்டத்தோட தாய் ராஷா அங்க பையன தன்னோட குழந்தை போலவே வளத்துக்கிட்டு வந்துச்சு,அதோட குட்டிகளும் அவன்கூடவே இருக்கும். மௌக்லிய பகீரானு ஒரு கருந்சிறுத்தை தான் முதல் முதலா ஒரு தீ விபத்துல இருந்து காப்பாத்தி, ராஷா ஓநாய் கிட்ட வளர்க்க சொல்லி