பரிசல்காரன் என்ற பெயரில் இணையத்தில் எழுதி குறுகிய காலத்தில் குறிப்பிடத்தகுந்த வாசகர் வட்டத்தை பெற்ற இவர் இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார். இவருடைய பலம் எளிய, சுவாரஸ்ய நடையில் வாழ்வின் எந்த தருணத்தையும் நகைச்சுவை மிளிரும் தன் எழுத்தால் நம் முன் கொண்டு வருவது தான்.