இன்றைய நமது சிறுவர்கள் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, ஆகியவற்றுடன் எதிர்கால சிற்பிகளாக உருவாக வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்நூல். இதில் 18 கட்டுரைகளாக அறிவுடைமையே அழிவற்ற செல்வம் முதல் நட்பின் இலக்கணம் வரை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்