இந்த நூலின் ஆசிரியர் திரு. பி.எஸ். கேசவன்அவர்கள் கடந்த 25 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருபவர். கைரேகை, எண் கணிதம், வாஸ்து, ஜோதிடம் உட்பட அனைத்துஆராய்ச்சிகளிலும்ஈடுபட்டு வருகிறார். இவர் பண்டைய ஜோதிடம் முதல் இன்றைய நவீன கால ஜோதிடம் வரைஅறிந்து அனுபவமுள்ளவர்.