காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது வாய்ப்பினைத் தவற விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்ற பொருளில் கூறப்படுகிறது. "உனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது" என்பதற்கு, முயற்சி இன்றி வாளாவிருந்தாலும் கிடைக்கும் என்ற பொருளில் அல்ல. முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்க வேண்டியது கிடைக்கும்.