தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், சமூக-அரசியல் இயக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நூலின் முதல், தனித்துவமான மற்றும் விரிவான பதிப்பை, குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் சிந்தனைகளை அறிவூட்டும் நோக்கில் மிகுந்த கவனத்துடன் நாங்கள் பெருமையுடன் வெளியிடுகிறோம். இந்தப் புத்தகம், புதுப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட TNPSC GR-IV பாடத்திட்டம் - 2022-க்கு ஏற்ப, புதிய சமச்சீர் கல்வி நூல்களை அடிப்படையாகக் கொண்டு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம், வாசகர்களுக்கும் / வருங்கால நிர்வாகிகளுக்கும் இத்துறையில் ஒரு விரிவான அறிவைப் பெற நிச்சயமாக உதவும்.