குலம் செழிக்க வைப்பதற்கு குலதெய்வ வழிபாட்டு முறைகள் மிகவும் முக்கியம். குலதெய்வத்தை வழிபட்டு, குலதெய்வத்திற்கு தாமரை பூவை வாங்கி அர்ச்சனை செய்து குங்கும அர்ச்சனை செய்துவர வேண்டும். மேலும், குலதெய்வ வழிபாட்டில் பங்குனி உத்திர நாள் போன்ற உகந்த நாட்களைப் பயன்படுத்தலாம்