''..... பாரதியாரை நேரில் பார்த்துப் பழகக் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் நம்மில் பலருக்கு உண்டு. இந்தப் புத்தகத்தைப் படித்தால் அந்தக் குறை பெரும்பாலும் தீர்ந்துவிடும்.''
''வாழ்க்கையைச் சித்திரிப்பதில் மகா நிபுணரான ஸ்ரீவ.ரா. அவர்கள் தமது வர்ணனைத் திறமையினால், பாரதியாரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.