அடுப்போ சமையலறையோ இன்றி, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உணவு சமைத்து உண்பதற்கான வழியைக் கூறுவதே இந்த நூல். அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கேற்ப இயற்கை உணவுகளை எளிய முறையில் தயாரித்து, உண்டு, நோயிலிருந்து நலம் பெற இயலும். மருத்துவரிடம் செல்லாது, மிக எளிய முறையில் உங்களை நீங்களே நலப்படுத்திக் கொள்ளவும், என்றென்றும் இளமையுடன் வாழவும் விரும்பினால் நீங்கள் இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.