நீதிமன்றங்களில் தடையாயை (Slay orlor) பெறுவது என்பது அடிப்படையான ஒன்றாகும் ஒரு வழக்கில் ஒரு நபருக்குச் சாதகமாக ஒரு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கும் போது அதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Appellate Court) மேல்முறையீடு (Approanl), சீராய்வு மனு (Revision Petition) தாக்கல் செய்கின்றபோது தடையாணை பெறுவது என்பது அவசியமாகும். அப்படித் தடையாணை பெறவில்லையென்றால், கிழமை நீதிமன்றம் அந்த நபருக்கு வழங்கிய முந்தைய உத்தரவுப்படி அவருக்குச் சாதகமாக நடத்து கொள்ளும்