இப்புவியில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களில் மனித ஜென்மமே மிகவும் சிறப்பு வாய்ந்த ஜென்மமாக கருதப்படுகிறது. ஏனெனில் மனித வாழ்வு சிறக்கவும், பேரின்பத்தினை எய்தவும், நாம் சமுதாயத்தில் தர்ம நெறி தவறாமல் எவ்வாறு கண்ணியம், கட்டுப்பாட்டு தவறாது நம் வாழ்நாளில் எவ்வாறு வாழ வேண்டுமென்று நம் மூதாததையர் வேதசாஸ்திரங்கள் மூலம் நம் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்