முந்தைய குற்றவியல் நடைமுறை விதிகள் 1948 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும். அந்த குற்றவியல் நடைமுறை விதிகள் முழுமையாக நீக்கப்பட்டு, தற்போதைய குற்றவியல் நடைமுறை விதிகள் 2019, 2019-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு 01.01.2020-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தக் குற்றவியல் நடைமுறை விதிகள், 2019. தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களுக்குரியதாகும்.