தாய், தந்தை, மனைவி தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதற்குப் பணமோ, சொத்துக்களோ இல்லாதபோது, தாயும், தந்தையும் தமது மகன்கள், மகள்களிடம் சீவனாம்சம் கேட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதே போன்று எந்தவித வசதியும் இல்லாத மனைவி தனது கணவனிடம் சீவனாம்சம் கேட்டு, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலோ, உரிமையியல் நீதிமன்றத்திலோ மனு தாக்கல் செய்யலாம்
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)