book

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்

Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் ஆவலைத் தூண்டுதாக உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைக்கு உதாரணமாகத் திகழும் P.B. முகுந்தன், புளியங்குடி அந்தோணிசாமி, சத்திய மங்கலம் சுந்தர்ராமன், தஞ்சாவூர் சித்தர் ஆகிய பெரு விவசாயிகள் சாதனை செய்தும் கடனாளியானவர்கள்.  இவர்கள் கி.பி. 2000க்குப் பின் ராசாயன விவசாயத்தைக் கைவிட்டு இயற்கை விவசாயத்தில் இன்று வணிக ரீதியில் லாபம் பெற்று விளங்குகின்றனர்.  இவர்களுடைய அனுபவங்களும் சரி, சிறு விவசாயி பாலசண்முகத்தின் அனுபவமும் சரி, இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள இதர இயற்கை விவசாயிகளின் அனுபவங்களும் சரி, விவசாயிகளுக்குச் சிறந்த பாடப் புத்தகங்களாக விளங்கும்.