book

பேசும் பொற்சித்திரமே!

Peasum Porchsithiram!

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபஸ்ரீ கிருஷ்ணவேணி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

எங்களுடைய எழுத்திற்கு உற்சாகமும், வரவேற்பும் அளிக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். 'பேசும் பொற்சித்திரமே!' கதைக்களமும், போக்கும் உங்களைக் கவரும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்தப் படைப்பை வெளியிடுகிறோம். எங்களது படைப்புகளை வெளியிட்டு, எங்களை கௌரவப்படுத் தும் அருணோதயம் பதிப்பகத்தினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். ‘பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர் கின்ற காதல் அதிசயம்' - ஆம்! இந்த அதிசயம் பலருக்கு சரியான சூழ்நிலையை அமைத்துத் தந்து, அவர்களைத் திருமண மேடை வரை அழைத்து வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெகு சிலருக்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் துணை நிற்காமல் போவதும் உண்டு. இரண்டாவது வகையினரைச் சேர்ந்த இந்தக் கதையின் கதாநாயகிக்கு திருமண வாழ்க்கை எப்படி அமைகிறது கட்டாயத்தின் அடிப்படையிலா? இல்லை காதலின் அடிப்படையிலா? கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கதையில் உள்ள நிறை, குறைகளைத் வேண்டிய மின்னஞ்சல் முகவரி தெரிவிக்க வேண்டிய skv.sriveni@gmail.com.