book

நிம்மதி தரும் மந்திர மஞ்சரி

Nimmadhi Tharum Mandhira Manjari

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

இந்து சமயத்தில் ஒவ்வொரு கடவுளையும் வணங்கி வழிபடுவதற்குப் பாமாலைகள், மந்திரங்கள் பல உண்டு.ஆண்டவனின் அகம் குளிரச் செய்ய, அடியவர்கள் வணங்கி வழிபடவேண்டிய ஸ்தோத்திரங்களின் தொகுப்பே இந்நூல். தம்மை உள்ளம் உருகி காதலாய் கசிந்து கண்ணீர் மல்கி வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அருள்புரிபவன் இறைவன். ஆகவே இதிலுள்ள ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து தினமும் வழிபட்டு வருபவர்கள் இறைவனின் அருளைப் பெறுவது திண்ணம். நிம்மதி தரும் மந்திர மஞ்சரி துதிப்போர்க்குத் தேவாமிருதம்.இந்நூலை அரும்பாடுபட்டு தொகுத்து அளித்துள்ளார் திரு. நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கள்.