இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்
Iravil Salanamarruk Karaiyum Manitharkal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மைதிலி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788187477440
Out of StockAdd to Alert List
பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையே தோன்றுகிற ஒரு வினோதக் கணத்தில் வாழ்விற்கான அர்த்தம் கிடைத்துவிடுகிறது என்று கூறும் மைதிலி, டொராண்டோவில் வன்முறையில் பாதிப்படைந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்குகிற கல்வித்துறையில் ஈடுபட்டுவருகிறார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது.