மனமே நீ சுகமாயிரு!
Maname Nee Sugamaayiru
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2003
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குள்தான் இருக்கிறது. ஏனோ எல்லாரும் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,சிலருக்கு தாங்கள் எதைத் தேடுகிறோம் என்றே தெரிவதில்லை.நிதியா ,மதியா. எதுவேண்டும்? நிம்மதியா, மகிழ்ச்சியா? எது வேண்டும், முதலில் உங்கள் மனதிடம் கேட்டுத் தெளிவடையுங்கள்.ஒருவருக்குக் குடும்ப몮ஆரம் தாங்க முடியவில்லை.சன்னியாசம் போகத் துணிந்தார். குடிம்பத்தில் காண முடியாத நிம்மதியை,சந்தோஷத்தைச் சன்னியாசத்தில் கண்டுவிட முடியுமா ? எங்கு போனாலும் நம்முடைய நிழல் நம்மோடு தானே வரும்.நாம் செய்த பாவ புண்ணியங்கள் அவற்றின் விளைவுகள் நம்மை விட்டு எப்படிப் போகும். அவை தீர்த்த யாத்திரைகளில் தீருகிற சமாச்சாரமில்லை. இந்நூலைப் படிக்கும்போது நீங்கள் அனுபவிக்கப் போகிற உணர்வுகளும், நீங்கள் அடையப்போகிற தாக்கங்களும் உண்மையிலேயே புதுமையானவையாகவே அமையும்.