book

ஒற்றுமையும் பலமும்

Otrumaiyum Palamum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.மா. கோதண்டம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நீதிபோதனை, சிறுவர்கதைகள்
Add to Cart

சிறார்களுக்கான மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கொ. மா. கோதண்டம் அவர்கள் எழுதிய கதைகளைச் சில தொகுப்புகளாக அச்சிட்டுள்ளோம் அதிலொன்று ஒற்றுமையும் பலமும்'. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது சான்றோர் மொழி. காட்டுக்குள் சில வலிமையில்லா எளிய விலங்குகள் தம் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒன்றுபட்டு வாழ்கின்றன. ஒன்றைச் சார்ந்து மற்றொன்று வாழ்கிறது என்பது இயற்கை விதி. இன்று மனிதன் இயற்கையை அழித்துத் தம் வாழிடமான பூமியைப் பேரழிவுக்குள்ளாக்குகிறான். ஆனால் இயற்கையுடன் ஒன்றி வாழக் கற்றுக்கொண்டால் இனிமையாக வாழலாம். இத்தகைய வாழ்க்கைமுறையை இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் நமக்குக் கற்பிக்கின்றன. - பதிப்பகத்தார்.