book

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)

Neengalum Courtil Vaathadalaam(part -1)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், வழக்கு, வழக்கறிஞர், நீதிமன்றங்கள்
Add to Cart

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது  அதை யாரும் ம்பவில்லை.  அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வராதபோது வழக்கறிஞர்களை என்னைத் தேடி வரவைக்கிறேன் என்று நான் செய்த சபத்த்தையும் நிரூபித்துக் காட்டினேன்.  இதனால் வழக்கறிஞர் இல்லாமல் வாதாட முடியும் என்பதை நீதிமன்றம் நம்பியதே தவிர, மக்கள் நம்பவில்லை. காலப்போக்கில் அதன் உண்மையை அறிந்து தங்கள் வழக்கில் தாங்களே வாதாடிக்கொள்ளும் திறமையை பாதிக்கப்பட்ட மக்கள் எளிதில் வளர்த்துக் கொண்டார்கள்.  தற்போது சட்டப் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கில் பெருகி, பிறர் வழக்கில் ஆஜராகி எடுத்து நடத்துகிற அளவுக்கு திறமை பெற்றுவிட்டார்கள்.  இந்தியாவை மாற்றுவதற்கு ஐந்து பேர் தேவை என்று முன்பு கருதினேன்.  ஆனால்நான் ஒருவனே போதும் என்று சொல்லுகிற அளவுக்கு நீதிமன்றங்கள் முன்னேறி வருகின்றன.  இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கும் என்பதை நீங்கள் நம்பலாம்.

- செந்தமிழ்க்கிழார்