book

அடிமனத்தின் சுவடுகள்

Adimanathin Suvadugal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :190
பதிப்பு :6
Published on :2005
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

இவர் பாரதியின்
'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு'
என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார்.
இவர் இன்னும்
தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும்
இலட்சியப் பால்நதி.
இவரின் இந்த அடிமனச் சுவடுகள்
படிக்கும் எவர்க்கும் பரவசங் கொடுக்கும்
பனிமலர்க் கவிதைகள்.
இச்சுவடுகள் மூலம்
புதுக்கவிதையை விடவும்
புதுமையான தனியிலக்கிய விடிவத்தைத்
தமிழுக்குத் தருகிறார்.
இந்நூல் முழுவதும் இனிப்பது
இவரின் ஆசை வாழ்க்கை அனுபவத்தைத்
வாரி இறைக்கிற வாச வார்த்தைகள்.
எதிர்காலத்தில், இவர் அரசியலில் பெறுகிற
ஆதிக்கத்தைப் போலவே தமிழிலக்கிய
உலகிலும் சாதிக்கப்போவதுதான்
சரித்திரமாகும்.

                                                                                                                                        -கவிஞர் சங்கரலிங்கம்.