book

தகடூர் யாத்திரை

Thagatoor Yaaththirai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க்கேசிகன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2012
Add to Cart

கொங்கு நாட்டுச் செங்கரும்பு' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கரும்பைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் அதிகமான்கள்; அவர்கள் கொங்கு நாட்டுத் தகடூர்ப் பகுதியினர்; அதனால்தான் இப்படி ஒரு பேச்சு எழுந்ததுபோலும்! இன்றைய தர்மபுரிதான் அந்நாளில் புகழுடன் திகழ்ந்த தகடூர். அதிகமான்கள், வள்ளன்மையும் போராண்மையும் கொண்டவர்கள். அவர்கள், ஒளவையார் அரிசில்கிழார் போன்றோரால் பாடப்பெற்ற பெருஞ்சிறப்பும் உடையவர்கள். தகடூர்ப் பெரும்போரும், அதனையொட்டி எழுந்த தகடூர் யாத்திரை' என்னும் பெருநூலும் புகழுடையன். நூல் முற்றவும் கிடைக்கவில்லை. கிடைத்த செய்யுட்களைக் கொண்டும், பிற சங்க நூற் செய்திகளைக் கொண்டும் இந்த நூலை ஆக்கித் தகடூர் மறவரின் தறுவகண்மையைப் போற்றுகின்றார் ஆசிரியர் புலியூர்க் கேசிகன். தமிழ் அன்பர்கள் இதனை ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.