book

வேறுவழி

Vaeruvazhi

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரகுதேவன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

திறமையுள்ளவங்களையும் தகுதியுள்ளவங்களையும்  உயிரோடு சாகடித்துக் கொண்டிருக்கும்  இந்தச் சமுதாயத்தில் எப்படி 'கவுருமெண்டுல இருக்கிற வேலையவெல்லாம் பணம் இருக்கறவங்க லஞ்சத்தக்குடுத்து வாங்கிக்கறாங்க! நாம எத  நம்பிப் பொழைக்கப் போறமோ! கடவுளே எம்மேலயும் கொஞ்சம் கருணைகாட்டப்பா! படிச்ச படிப்புக்குத் தகுந்த மாதிரி காலாகாலத்துல வேலை கெடைக்குமா? என்று நினைத்துக் கொண்டே கதைவீதிக்குப் போயிட்டுவரும்போது ''ஸ்டேட் பேங்க்' வாசப்படியில் எழுதிவெச்சிருந்த ''பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லதில்லை பொருள்!'' என்ற திருக்குறளைப் பாத்ததும் இதிலிருந்த உள் அர்த்தத்தை தேடியது அவனுடைய மனம்! காசு ப ணம் உள்ளவங்க  கீழ்ச் சாதிக் காரங்களுக்குக் கிடைக்கற வேலையக்கூட 'பிராடு பண்ணி' ஏமாத்தி வாங்கிக்கறாங்க. பணமில்லாத