book

நாலு மூலை

Naalu Moolai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680585
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, தொகுப்பு
Out of Stock
Add to Alert List

    தமிழ் வாசிக்கத் தெரிந்த யாரும் ஒருமுறையாவது ரா.கி. ரங்காராஜனின் எழுத்துகளை வாசிக்காமல் நகர்ந்து போயிருக்க முடியாது. நாற்பத்திரண்டு ஆண்டு காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி, ஒய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள், நகைச்சுவை நாடகங்கள் என எழுத்தின் அத்தனை சாத்தியங்களிலும் முத்திரை பதித்தவர். கல்கியையும் எஸ்.ஏ.பி. அண்ணாமலையையும் தமது ஆதரிசங்களாகச் சொல்லும் ரா.கி. ரங்கராஜன், கும்பகோணத்துக்காரர். எழுதபத்தெட்டு வயதில் உற்சாகம் குறையாமல் ' அண்ணாநகர் டைம்ஸ்' இதழில் அவர் எழுதும் ' நாலு மூலை ' கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.