
கால்டுவெல் ஐயர் சரிதம்
Galdwel Iyar Saritham
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2010
Out of StockAdd to Alert List
மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.
அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது
அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்
மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை
ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும்
உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட
மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்றும் கூறுதல் மிகையாகாது.
கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார்;
தென் தமிழ் நாடாய பொருனை நாட்டில் *ஐம்பதாண்டுக்கு மேலாக
வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்;
சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதிக் திருச்சபைகள் நிறுவினார்;
தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச்
சரித்திரத்தை வரன் முறையாக எழுதி உதவினார்
நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.
அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது
அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்
மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை
ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும்
உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட
மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்றும் கூறுதல் மிகையாகாது.
கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார்;
தென் தமிழ் நாடாய பொருனை நாட்டில் *ஐம்பதாண்டுக்கு மேலாக
வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்;
சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதிக் திருச்சபைகள் நிறுவினார்;
தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச்
சரித்திரத்தை வரன் முறையாக எழுதி உதவினார்
