book

இருப்பதை ரசிக்கப் பழகு

Iruppathai Rackkap Pazhku

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையைச் சலிப்படையச் செய்துவிட்டது. ஒருநாள் அவன் தனக்குள் 'எப்போது பார்த்தாலும் உளியை எடுத்துகிட்டு "டங்! டங்" என்று பாறையைக் குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வச்சு பெரிசா என்ன சாதிச்சிட்டோம்' என்று வருந்தினான். இருந்த போதிலும் உளியை வைத்து பாறையைத் தட்டிக் கொண்டே இருந்தான். உளிபட்ட பாறையி லிருந்து ஒரு பெண் தேவதை வெளிப்பட்டது. அதைக் கண்ட இளைஞன் தேவதையை வணங்கினான். தேவதை அந்த இளைஞனுக்கு அவன் நினைத்த வடிவம் எடுக்கும் மந்திரத்தை உபதேசித்தது. மேலும் அவனிடம் தேவதை இவ்வாறு கூறலானது: