இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
Indhiya perunj siddhargal aaru paer
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீதேவநாத ஸ்வாமிகள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789388428750
Add to Cart பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன்ற மற்ற சித்தர்கள் ஐவரைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. வாழ்வை மேம்படுத்திக்கொள்ள, ஆன்ம முன்னேற்றம் அடைய விரும்புகிற ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. சித்தர் நெறியின் மூலம் தன்னை அறியவும், முழுமை பெறவும் இந்நூலைப் படியுங்கள், பாதுகாத்து வையுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததியினருக்கும் சிறந்த வழிகாட்டி.