book

குறளின் குரல் சிறுவர் பாடல்கள்

Kuralin Kural Siruvar Paadalgal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

பேருந்துகளில் எழுதிப்போட்டிருக்கும் குறட்பாக்களைப் பார்த்துப் பயணிகளின் உதடுகள் உச்சரிக்கத்துடிக்கின்றன. ஆனால் உச்சரிக்க முடியாமல் பிதுங்கவும் செய்கின்றன. பொருள் புரியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. திருக்குறளைப் படிப்பதற்கு ஆசைகொள்பவர்கள் பெரியவர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தவர்களே. அவர்களுக்குக் குறளின் குரல் புரிகிறது. உரை புரியவில்லை. எளிதாக அவர்கள் உரையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்  குறளின் பொருளைச் சிறுவர்பாடல்களாகச் செய்து தந்துள்ளேன். சிறுவர்கள் பாடும் சந்தத்தில் அமைந்துள்ள  இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் படித்துவிட்டுத் திருக்குறளை மனப்பாடம் செய்யுங்கள்.  குழந்தைகளுடன் இருந்து பாடிக்காட்டுங்கள். வள்ளுவரின் எழுத்தாணி பெற்றோர், குழந்தைகள் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்து வாழ்வைப் பசுமையாக்கும். எளிதில் பொருளுணர்ந்து படித்திட இந்நூல் உறுதுனையாக இருக்கும் என நம்புகிறோம். வாங்கிப்படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

                                                                                                                                                      -   பதிப்பகத்தார்.