மனக் கோயில்
Manakkoil
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2012
Add to Cartகனிவும் கருணையும் ஒருசேர இணையும்போது நம் மனம் அமைதி பெறும். நம் மனம் அமைதி பெற்றால் நாம் நம்மை உணர தலைப்படுவோம். நம்மை நாம் உணரத்தலைப்பட்டால் ஆன்மயோகம் பெருகும் (Internal Travel), உட்ப்ரயாணம் லகுவாகும் . (Internal Travel, உட் ப்ரயாணம் லகுவானால் நாம் நமக்குள்ளே ப்ரயாணம் செய்து ஆத்ம ஞானத்தை அடையலாம் ,ஆத்ம ஞானம் கைகூடினால் இறைவனைக் காணலாம்.
“இறைவன் வேறெங்கும் இல்லை” அவன் நம் மனதில் இருக்கிறான் மனதால் இணைவோம் மனதை உறவாடவிட்டு மனிதத்தைக் காப்போம்”
“இறைவன் வேறெங்கும் இல்லை” அவன் நம் மனதில் இருக்கிறான் மனதால் இணைவோம் மனதை உறவாடவிட்டு மனிதத்தைக் காப்போம்”