book

மனக் கோயில்

Manakkoil

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

கனிவும் கருணையும் ஒருசேர இணையும்போது  நம் மனம்  அமைதி பெறும். நம் மனம் அமைதி பெற்றால் நாம்  நம்மை உணர தலைப்படுவோம். நம்மை நாம் உணரத்தலைப்பட்டால் ஆன்மயோகம் பெருகும் (Internal Travel),  உட்ப்ரயாணம் லகுவாகும் .  (Internal Travel, உட் ப்ரயாணம் லகுவானால் நாம் நமக்குள்ளே  ப்ரயாணம் செய்து ஆத்ம ஞானத்தை  அடையலாம் ,ஆத்ம ஞானம்   கைகூடினால்  இறைவனைக் காணலாம்.
“இறைவன் வேறெங்கும் இல்லை”  அவன் நம் மனதில் இருக்கிறான்  மனதால் இணைவோம்  மனதை உறவாடவிட்டு  மனிதத்தைக் காப்போம்”