book

கல்கி முதல் கண்ணன் வரை

Kalki Mudhal Kannan Varai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. பரமசிவம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், ஆர்.கே. கண்ணன் ஆகியோரது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் நினைவலைகளையும் எழுத்தாக மாற்றியுள்ளார்.