book

நானும் உன் தாயே...!

Naanum Un Thyae..!

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

அவனது வாழ்வின் முடிவுகள் எதிலும் தனது எண்ணத்தை திணிக்காத அவனது தந்தை பெத்தபெருமாள், பாசத்தைத் தவிர வேறேதும் தெரியாத நிலையில் குடும்பத்தினரின் கேலிக்கு ஆளாகும் தாயார் வளர்மதி, "வி மிஸ் யுடா, நல்லா" என்ற வாக்கியத்திலேயே பாசத்தை வெளியிடும் தமையன் தேவநந்தன், நந்தனின் குணத்திற்கு நேர்மாறாய் அவனுக்கு வாய்த்த குணவதியும் - அண்ணி என்று நல்லாவால் அழைக்கவேபடாத அவனின் உயிர் தோழியுமான திலோத்தமை, தேவ்-திலோவின் அச்சான அகிலன் என மதிமலரின் மேல் அன்பைப் பொழிய நிறைய பேர் இருந்தாலும், தந்தையென தான் அங்கே இல்லையே என மனம் கிடந்து அடித்துக் கொண்டது! ''நல்லப்பா... எக்கு ஹாப்பி பர்த்டே சொல்லு... பாப் பாக்கு டூ டேஸ்... டாடி பாபி டால் தந்தாவே... அம்மா கையான் கொதுத்தா..." என அவள் பேசியதை நெஞ்சில் அசைபோட்டபோது, அங்கே உடனே பறந்து சென்று விடமாட்டோமா என்றிருந்தது நல்லானந்திற்கு.