book

வனாந்தரப் பூக்கள்

Vanaanthara Pookal

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர். செங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :229
பதிப்பு :2
Published on :1989
குறிச்சொற்கள் :பொது அறிவு, தகவல்கள், வனாந்தரப் பூக்கள்
Out of Stock
Add to Alert List

கோவை நகருக்கு மேற்கிலுள்ள சிறுவாணி மற்றும் வெள்ளிங்கிரி பகுதி, மேற்படி பகுதிக்கு முறையே தெற்கிலும் வடக்கிலும் உள்ள சோழக்கரைப் பகுதி, அட்டப்பாடி(கேரளா) பகுதி, ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் நீலகிரி இருளரிலிருந்து வேறுபட்ட வெட்டக் காட்டு இருளப்பர் ஆவர். இவர்களைப் பற்றிய இந்நூல்.