book

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்)

Kambaramayanam: Aaranya kaandam

₹299.25₹315 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :436
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

கம்பர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம் என்பது அதை அவர் ஆறு காண்டங்களாகப் பிரித்து 10,500 பாடல்களாகப் பாடியுள்ளார். அதில் மூன்றாவது, ஆரணிய காண்டமாகும். இதில் 11 படலங்களும் 1204 பாடல்களும் உள்ளன படிக்கும்போதே பொருள் விளங்குமாறு பாடல்கள் சந்தி பிரித்து, சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளன. உரையும் எளிய இனிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருளும், இலக்கணக் குறிப்புக் உரையை யடுத்து குறிக்கப்பட்டுள்ளன.