book

ஆபத்தானவர்கள்

Aapathanavargal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களில் நான் மொழிபெய்த்த முப்பத்தோராவது நாவல் ' ஆபத்தானவர்கள் '. இவற்றுள் பதினேழு தமிழ்ப் பத்திஇகைகளில் தொடராக வெளிவந்தவை. நான் அவரது முதல் நாவலை மொழிபெயர்த்தது 1991 -ஆம் ஆண்டில், பதினேழு வருடங்கள்  கடந்துவிட்டன. சராசரியாக வருடத்திற்கு ஒரு தொடர்கதை. மற்றவை தொடராக வெளிவராமல் நேரடியாகப் புத்தகமானவை. எப்படியும் சராசரியாக இண்டு புத்தகங்கள் வீதம் வெளியாகியுள்ளன. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில்  இருபத்தேழு வாரங்கள் நள்ளிரவு மல்லிகை ' என்ற  பெயரில் வெளியான  தொடர். செளபர்ணிகா 'என்ற பெயரில் திகில் நேரம் '  பகுதியில் திங்கட்கிழமை தோறும் சன் .டி.வி -யில் நாற்பத்திரண்டு வாரங்கள் ஒளிபரப்பானது.