நினைத்து நிறைவேறும்
Nianthu Niraiverum
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இரா. பாஸ்கர சேதுபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :60
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123409141
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, வெற்றி
Out of StockAdd to Alert List
வாழ்வியல் முன்னேற்றத்தின் "மருந்து" எனப்படுவது யாதெனின்; அது உலகப பொதுமறையாம் திருக்குறளின்றி வேறெதுவும் இருக்க முடியாது.
திருக்குறளில் பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இன்னும் செய்த வண்ணம் உள்ளார்கள். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இரா. பாஸ்கரசேதுபதி அவர்கள் திருக்குறளை புதுமையாக ஆய்வு செய்து அவர் தம் நடையில் எளியமுறையில், தத்துவங்களாகவும் சொல்ல முடியும் என முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார்.
திருக்குறளில் அறத்துப்பால்,பொருட்பாலில் உள்ள 1080 குறட்பாக்களில் கரைந்துகிடக்கும் உயர்ந்த சிந்தனைகளில் ஒருசிலதை பொருள், கருத்து சிந்தாமல் தந்திருப்பது ஆச்சரியமளிக்கின்றது.
வெற்றியெனும் உச்சியைத்தொட திருக்குறளை இப்படியும் கையாளலாம் என்பதை 'நினைத்து நிறைவேறும்' என்ற இந்நூல் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
திருக்குறளில் பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இன்னும் செய்த வண்ணம் உள்ளார்கள். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இரா. பாஸ்கரசேதுபதி அவர்கள் திருக்குறளை புதுமையாக ஆய்வு செய்து அவர் தம் நடையில் எளியமுறையில், தத்துவங்களாகவும் சொல்ல முடியும் என முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார்.
திருக்குறளில் அறத்துப்பால்,பொருட்பாலில் உள்ள 1080 குறட்பாக்களில் கரைந்துகிடக்கும் உயர்ந்த சிந்தனைகளில் ஒருசிலதை பொருள், கருத்து சிந்தாமல் தந்திருப்பது ஆச்சரியமளிக்கின்றது.
வெற்றியெனும் உச்சியைத்தொட திருக்குறளை இப்படியும் கையாளலாம் என்பதை 'நினைத்து நிறைவேறும்' என்ற இந்நூல் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.