book

ஒளிந்திருக்கிறான்

Olinthirukiraan

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

கனவுள் இருக்கிறாரா ? இதுதான் உலகின் மில்லியன் டாலர் கேள்வி. அடுத்த கேள்வி விதி பெரியதா மதி பெரியதா என்பதாகும். விதியை படைத்ததே மதிதான் ஆகையால் மதிதான் பெரியது என்று வாதிடுவார்கள்.ஆனால் ,உண்மையில் கூர்ந்து பார்த்தால் ஒரு உண்மை அதில் ஒளிந்திருப்பது தெரியும்.விதியை மதிதான் படைக்கிறது. ஆனால், தான் படைத்த விதியை அதுவே மதிக்கா விட்டால் பிறகு யார் மதிப்பார்கள். எனவே தான்  படைத்த விதிக்கு மதி தன்னையே பணயமாக வைத்து விடுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது விதியே  பெரிதாக  இருக்கிறது.