book

தேசமென்பது மண்ணல்ல…

Desamenbathu Mannalla…

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஏ. பெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409573
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பாரதி கவிதைகள்
Out of Stock
Add to Alert List

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"  என்று பாடினார் பாரதி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சாகத்திய அகாடமி வெளியிடும் "இந்தியன் விட்ரேச்சர்" ஆங்கில இதழிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவையாகும்.  இவற்றில் பெரும்பாலானவை சம காலத்திய கவிதைகளாகும்.

தமிழில் ஒரு சாரார் புரியாத கவிதைகள் எழுதுவது ஒரு பேஷனாகிவிட்டது.  இதிலுள்ளவையனைத்தும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பிறமொழிக் கவிதைகள்.  பெண்ணியம் மற்றும் தலத்தியக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  கன்னடம், தெலுங்கு, குஜராத்திக் கவிதைகளில் சமகாலக் கனல் தெறிக்கின்றன.  இவைகளைத் தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் மட்டுமே அறிந்த படைப்பாளிகளுக்கும் அறிமுகம் செய்வதற்காகவே மொழியாக்கம் செய்தேன்.  இவை தமிழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்.

- ஆசிரியர்.