book

பிற்கால நீதி இலக்கிய வரலாறு

Pirkaala Neethi Ilakkiya Varalaru

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

தமிழ், உலக மொழிகளுள் இனியது. பொருள்வளம் உடையது. பழமையானது. செழுமையான இலக்கிய வளமுடையது. காலத்திற்கேற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வது. நாளும் நாளும் தன்னில் இருந்து புதிய இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் தாய்மைத் தன்மை உடையது. இத்தகைய தமிழ் மொழியில், மக்கள் வாழ்க்கையில் ஏற்றுப் பயன்கொள்ளத்தக்க அறச் சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்களின் செம்மாந்த அற வாழ்வை எடுத்தியம்புகின்றன. பண்டைத் தமிழர்களின் வாழ்வே அறமாக இருந்தமையினைத் தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.