book

கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்!

Kadavulai Kandoam!Kaatavum Valoam!

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190853521
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cart

தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்

17 வயதில் காவி உடை தரித்து துறவறம் பூண்டு தவயோகி ஞானதேவபாரதி சுவாமி அவர்கள் பழனி மலை, கொல்லி மல்லை, சதுரகிரி மலை, இமயமலை என ஞானம் தேடி அலைந்தவர்.

ஒரே அறைக்குள் உண்ணாமல், உறங்காமல் ஆண்டுக் கணக்கில் தவமிருந்து அந்த உயிரை வெறுத்த தவ எல்லையில் உண்மைப் பொருளாகி ஆதி சிவத்தின் தரிசனத்தை தன் 44 ஆவது வயதில் 23.2.2007 வெள்ளிக்கிழமை அன்று நேரடியாகப் பெற்றவர்.

தாம் கண்ட சிவதரிசனம் என்ற அற்புத்த்தை இவ்வையக மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.