book

வானமே நம் எல்லை

Vaaname Nam Ellai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதினாறு கவனகர் இரா. கனகசுப்புரத்தினம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788190853569
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம்.

ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர்.  பதினாறு கவனகர் (சோடச அவதானி).

மனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனத்தனிக்கோப்புகளை உருவாக்குவது எப்படி?  அவற்றைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பது குறித்துப் பயற்சி அளிக்கும் வித்தகர்.

தமிகழத்தில் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபுநாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருபவர்.

மனமே மாபெரும் சக்தி என்ற தன் பயிற்சி வகுப்பின் வழி தமிழர்களுக்கு மாபெரும் விழிப்புணர்வை ஊட்டு வரும் மாமேதை.

- தன்னம்பிக்கை பாலச்சுப்பிரமணியம்
உலத் தமிழர் தன் முனைப்பு இயக்கம்
மலேசியா