எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்
Srivishnu Sahashara Naamam
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :5
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of StockAdd to Alert List
இறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும்
பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் தான் நம்முன்னோர்கள் இந்த நாமங்களை மனப்பாடம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திருந்தார்கள். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்நாமத்திற்கு என அதிகமாக விரிவுரைகள் வெளிவரவில்லை. அந்தக் குறையை இந்நூல் நிவர்த்தி செய்யும் என் நம்புகிறேன். முடிந்தவரை ஆயிரம் திருதாமங்களுக்கு அர்த்தங்கள் சொல்ல முயன்றிருக்கிறேன். இந்தப் பணியில் எனக்கு உதவியும், ஆலோசனைகளையும் வழங்கிய இந்திய அரசின் பாதுகாப்புக் கணக்குத் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு அளித்த கற்பகம் புத்தகாலத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- வேங்கடவன்.
பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் தான் நம்முன்னோர்கள் இந்த நாமங்களை மனப்பாடம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திருந்தார்கள். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்நாமத்திற்கு என அதிகமாக விரிவுரைகள் வெளிவரவில்லை. அந்தக் குறையை இந்நூல் நிவர்த்தி செய்யும் என் நம்புகிறேன். முடிந்தவரை ஆயிரம் திருதாமங்களுக்கு அர்த்தங்கள் சொல்ல முயன்றிருக்கிறேன். இந்தப் பணியில் எனக்கு உதவியும், ஆலோசனைகளையும் வழங்கிய இந்திய அரசின் பாதுகாப்புக் கணக்குத் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு அளித்த கற்பகம் புத்தகாலத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- வேங்கடவன்.