பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும்
Baliyal Vakragangalum Theervugalum
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2004
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், பாலியல்
Out of StockAdd to Alert List
பாலியல் வக்கிரம்' என்பது மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு வக்கிரங்களைப் போன்றது தான். மனத மனம் எப்போதும்
நிலைத்து நிற்பது கிடையாது. ஓர் ஆணை எடுத்துக் கொள்ளுங்கள் - எவ்வளவுதான் அழகான மனைவி அமைய பெற்றிருந்தபோதும், கிளி மாதிரி ஒருத்தி இருக்க , தெருவில் கோட்டான் மாதிரி ஒருத்தியை ரசிப்பான். அழகான மனைவியிடம் கிடைப்பது கிடைக்காதது இவளிடம் கிடைக்குமா ? என்று அவனது மனம் எண்ணிப்பார்க்கும் ஏங்கும் இதற்கும் மனம் அலைபாய்வதே காரணம். உடலியலு , பாலியல் குறித்த சரியான மருத்துவ அறிவு இன்னும் மக்களுக்கு ஏற்படாததும் , அதை தீவிரமாக மூடி மறைப்பதும் பாலியல் வக்கிரங்கள் தலைதூக்க காரணமாவதும் உண்டு. எனவே பொதுமக்கள் உடலியல், பாலியல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பாலியல் வக்கிரங்களைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் . இதன்மூலம் எது முறையான பாலியல் இன்பம், எது தவறான பாலியல் இன்பம் என்பதை அறிந்து தெளியவேண்டும். எனவே, பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கெட்ட உதாரணங்களாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி, சரியான வழியில் நடக்க வேண்டுமென்ற ஆவலில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
- முத்துச் செல்லக்குமார்.
நிலைத்து நிற்பது கிடையாது. ஓர் ஆணை எடுத்துக் கொள்ளுங்கள் - எவ்வளவுதான் அழகான மனைவி அமைய பெற்றிருந்தபோதும், கிளி மாதிரி ஒருத்தி இருக்க , தெருவில் கோட்டான் மாதிரி ஒருத்தியை ரசிப்பான். அழகான மனைவியிடம் கிடைப்பது கிடைக்காதது இவளிடம் கிடைக்குமா ? என்று அவனது மனம் எண்ணிப்பார்க்கும் ஏங்கும் இதற்கும் மனம் அலைபாய்வதே காரணம். உடலியலு , பாலியல் குறித்த சரியான மருத்துவ அறிவு இன்னும் மக்களுக்கு ஏற்படாததும் , அதை தீவிரமாக மூடி மறைப்பதும் பாலியல் வக்கிரங்கள் தலைதூக்க காரணமாவதும் உண்டு. எனவே பொதுமக்கள் உடலியல், பாலியல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பாலியல் வக்கிரங்களைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் . இதன்மூலம் எது முறையான பாலியல் இன்பம், எது தவறான பாலியல் இன்பம் என்பதை அறிந்து தெளியவேண்டும். எனவே, பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கெட்ட உதாரணங்களாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி, சரியான வழியில் நடக்க வேண்டுமென்ற ஆவலில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
- முத்துச் செல்லக்குமார்.