book

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம்

Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :119
பதிப்பு :5
Published on :2015
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள், கைரேகை
Add to Cart

திருமணம் என்பது மனித குலத்தின் விருத்திக்காக ஏற்பட்ட சடங்காகும். வயது வந்த ஆண் -பெண்களுக்கு  குறித்த காலத்தில்,
நல்ல முறையில் திருமணம் நடந்தாக வேண்டும் அதன் விளைவாக கணவன்  மனைவி ஒற்றுமையாக என்றும் பிரியாமல் மனமொத்து வாழவேண்டும்.  வம்சவிருத்திக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் . கன்யாதான பலனை பெற்றோர் அடைவதற்கு ஒரு பெண் வாரிசும் வேண்டும். செல்வத்தோடும் நிம்மதியோடும் மகிழிச்சியோடும் வாழ வேண்டும். இதில் தோஷ சாம்யம் என்பது மிகமிக முக்கியமான விஷயம் எனக் காணப்படுகிறது. தோஷ சாம்யத்தை எப்படிக்கணக்கிட வேண்டும் . எந்தெந்தக் கிரகத்தின் எந்தெந்த ராசி இருப்புக்களில் ஏற்படுகிறதென்றும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆண் -பெண் சாதகத்தில் சனி 2ம் ராசியிலிருந்து விபரீத வாழ்வைக் கொடுத்து விடுகிறது. இந்த நூல் சோதிடர்களுக்கு மட்டுமின்றி , குடும்பத்தினருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டவரும் , கேரளம், ஆந்திரம், கர்னாடகத்தைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்களுக்கும் தற்காலத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும் கைரேகை மூலம் பொருத்தம் பார்க்கும் விபரமும் , எண்கணிதம் மூலம் பொருத்தம்  பார்க்கும் விபரமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் கிழமை தெரிந்தவர்கள் எண் கணிதமூலம் பொருத்தம் பார்க்கலாம். பிறந்த நாள் தெரியாதவர்கள் கைரேகை மூலம் பொருத்தம் பார்த்துக் கொள்ள முடியும். நாம நட்சித்திரப்படியும் பொருத்தம் பார்க்கமுடியும்.

                                                                                                                              -    புலிப்பாணிதாசன்.