நீங்களும் சாதிக்கலாம்
Neengalum Sathikalaam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராமையா I.A.S
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
முயன்றால் இமயமலையைக் கூட இழுக்கவும் முடியும். காட்டாற்று வெள்ளத்தை கடக்கவும் முடியும். வாழ்க்கை என்னும்
ஓடத்தை கடும் புயலிலும் ஓட்ட முடியும் என்பதும், அதற்குரிய சாத்தியக் கூறுகள் எளிய விளக்கங்களோடு இயம்பப்பட்டுள்ளதால் திசை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மண்ணழகு, பொன்னழகு . பொண்ணழகு , உடையழகு, நடையழகு எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் 'தோல்வி' யை ஒரு அவசியமான பேரழகாகப் பார்க்கின்றார். தனது 'தோல்வியே வெற்றியின் முதல் படியில் காயங்கள் இல்லாத இதயங்கள் ஏது என்ற கவிஞனின் தத்துவத்தை இது நினைவுப்படுத்துகிறது. தோல்வியைத் தோழனாக்கு அவன் நீ உயர தோள் கொடுப்பான் என்கின்றார். வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு வழி சொல்கின்ற வகையில் மட்டுமல்லாமல் சிறப்பாகவும், செம்மையாகவும், உற்றோரும், மற்றவறவரும் பாராட்டுகின்ற வகையில் வாழவும் நற்பெயர் எடுத்து நானிலம் போற்ற வாழவும் இந்நூல் ஓரு வழிகாட்டியாக உருவாகியிருக்கிறது. நல்லென எண்ணுங்கள், நலம் பெறுங்கள் என்ற நற்கருத்தை உண்மையாக்கி நீங்களும் சாதனையாளராகலாம் என்ற உண்மையை உலகுக்கு அளித்துள்ளார்.
-பி .எ .இராமையா.
ஓடத்தை கடும் புயலிலும் ஓட்ட முடியும் என்பதும், அதற்குரிய சாத்தியக் கூறுகள் எளிய விளக்கங்களோடு இயம்பப்பட்டுள்ளதால் திசை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மண்ணழகு, பொன்னழகு . பொண்ணழகு , உடையழகு, நடையழகு எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் 'தோல்வி' யை ஒரு அவசியமான பேரழகாகப் பார்க்கின்றார். தனது 'தோல்வியே வெற்றியின் முதல் படியில் காயங்கள் இல்லாத இதயங்கள் ஏது என்ற கவிஞனின் தத்துவத்தை இது நினைவுப்படுத்துகிறது. தோல்வியைத் தோழனாக்கு அவன் நீ உயர தோள் கொடுப்பான் என்கின்றார். வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு வழி சொல்கின்ற வகையில் மட்டுமல்லாமல் சிறப்பாகவும், செம்மையாகவும், உற்றோரும், மற்றவறவரும் பாராட்டுகின்ற வகையில் வாழவும் நற்பெயர் எடுத்து நானிலம் போற்ற வாழவும் இந்நூல் ஓரு வழிகாட்டியாக உருவாகியிருக்கிறது. நல்லென எண்ணுங்கள், நலம் பெறுங்கள் என்ற நற்கருத்தை உண்மையாக்கி நீங்களும் சாதனையாளராகலாம் என்ற உண்மையை உலகுக்கு அளித்துள்ளார்.
-பி .எ .இராமையா.